ADDED : நவ 19, 2015 03:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எடுக்கும் தாழ்ந்த கையை விட கொடுக்கும் உயர்ந்த கைகள் மேலானவை.
* நீங்கள் உண்மை பேசுவதைக் கடைபிடிப்பீர்களாக. ஏனென்றால், நிச்சயமாக அது சொர்க்கத்து வாசல்களில் ஒன்றாகும். நீங்கள் பொய் பேசுவது பற்றி எச்சரிக்கின்றேன். ஏனெனில், அது நரக வாசல்களில் ஒன்றாகும்.
* நிச்சயமாக அல்லாஹ் ரோஷமுள்ளவன். அவன் எதனை விலக்கி உள்ளானோ, அதனை மனிதன் செய்யும் போது ரோஷம் அடைகின்றான்.
* திருமணம் என்பது ஊழியமாகும். ஒருவர் தம் மகளை எங்கே ஒப்படைக்கின்றோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
* திருமணம் செய்ய வசதியிருந்தும் திருமணம் செய்யாதவன் என்னைச் சார்ந்தவன் இல்லை.