sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

வெள்ளிக்கிழமை என்ன செய்வது?

/

வெள்ளிக்கிழமை என்ன செய்வது?

வெள்ளிக்கிழமை என்ன செய்வது?

வெள்ளிக்கிழமை என்ன செய்வது?


ADDED : மார் 25, 2014 12:51 PM

Google News

ADDED : மார் 25, 2014 12:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாள். அன்று ஐந்து வேளை தொழுகை நடத்துவார்கள். அந்நாளில், மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுத்துள்ளார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். இதோ! அவர்கள்

சொல்வதைக் கேளுங்கள்!

* வெள்ளிக்கிழமையன்று நன்றாகக் குளித்து உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். முழுத்தூய்மையுடன் இருக்கும் பழக்கத்தை பேணி வாருங்கள்.

* எவரேனும் வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வந்தால், அவர் குளித்து விட்டு வரட்டும். வாரத்தில் ஒரு முறையாவது ஒரு முஸ்லிம் தன் தலையையும், உடலையும் கழுவி குளித்துக் கொள்வது இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமையாகும்.

* பருவமடைந்த ஒவ்வொருவரும் வெள்ளிக்கிழமை குளித்து விட வேண்டும். இயன்றால் நறுமணம் பூசிக்கொள்ளவும் வேண்டும்.






      Dinamalar
      Follow us