sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

நீங்களும் தலைவன் ஆகலாம்!

/

நீங்களும் தலைவன் ஆகலாம்!

நீங்களும் தலைவன் ஆகலாம்!

நீங்களும் தலைவன் ஆகலாம்!


ADDED : பிப் 01, 2021 07:06 PM

Google News

ADDED : பிப் 01, 2021 07:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனமே முதல் பகைவன். கண்டபடி அலையும். தகுதியே இல்லாமல் முடியாததை முடித்து விட நினைக்கும். மனதைக் கட்டுப்படுத்த பழகி விட்டால் பகைவன் ஒழிந்தான் என்று பொருள்.

* நாக்கு இரண்டாவது பகைவன். ஒருவன் நம்மைத் திட்டுவதாகவே வைத்துக் கொள்வோம். நாய் குரைத்தால் என்ன செய்வோமோ, அதையே அவனிடம் செய்வது நல்லது. அதற்குரிய பின்விளைவை இறைவன் பார்த்துக் கொள்வான் என விட்டு விட வேண்டும்.

* கோபம் மூன்றாம் பகைவன். இது சற்று கடினம் தான். ஒருவன் நம்மை எதிர்க்கும் போதும், நியாயத்துக்கு புறம்பாக நடக்கும் போதும் கோபம் வருகிறது. அப்படி கோபித்தால் அவனுக்கும், நமக்கும் வித்தியாசமில்லாமல் போய் விடும். கெட்ட செயல்கள் அனைத்துக்கும் திறவுகோல் கோபம் தான். கோபத்தை புறக்கணிப்பதன் மூலம் இறைவனின் அருளைப் பெறலாம்.

* ஷைத்தான் நான்காவது பகைவன். மனதை, நாக்கை, கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என நீங்கள் ஆசைப்படலாம். ஆனால் அவற்றைச் செய்யவிடாமல் தீமையின் பக்கம் உங்களை இழுக்கும் சக்தி ஷைத்தானுக்கு இருக்கிறது. அவனை தோல்வியுறச் செய்தால் போதும். தலைமைப்பண்புக்கு தகுதியுடையவர் ஆகி விடுவீர்கள்.






      Dinamalar
      Follow us