நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்றைய நவீன உலகம் தொழில் நுட்பத்தில் முன்னேறுகிறது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மனித வாழ்வில் மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன. தனிமனித வருமானம் கூடியுள்ளதால், வாழ்க்கை சொகுசாக மாறியுள்ளது. ஆனால் இத்தனையும் இருந்தும் ஒன்றை தொலைத்து நிற்கிறோம். அது என்ன? அதுதான் மனஅமைதி. ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்தால் மனதில் அமைதி நிலவும்.

