sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

பாங்கு பிறந்த கதை

/

பாங்கு பிறந்த கதை

பாங்கு பிறந்த கதை

பாங்கு பிறந்த கதை


ADDED : பிப் 09, 2024 11:21 AM

Google News

ADDED : பிப் 09, 2024 11:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாத்தின் பிரதான கொள்கை ஒரே இறைவனை வணங்குதல். அதிலும் எல்லோரும் ஒன்று கூடி வணங்குவதே மேலானது. முன்பு இந்த வணக்கத்தை நிறைவேற்ற மக்கள் முன்னும் பின்னும் அவரவர் நோக்கம் போல வந்து தொழுது கொண்டிருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் தொழுகை நடத்த சிலரை நியமிக்கலாம் என நபிகள் நாயகம் கருதியதால் அனைவரிடமும் ஆலோசித்தார். 'தொழுகை நேரத்தில் மக்கள் பார்க்கும்படியாக உயரமான இடத்தில் கொடியைக் கட்டலாம், மணி அடிக்கலாம், சங்கு ஊதலாம், நெருப்பைக் கொளுத்தலாம்' என வெவ்வேறு கருத்தை தெரிவித்தனர். இறுதியாக உமர் (தற்போது நடைமுறையில் இருக்கும்) பாங்கு தொழுகைக்காக அழைக்கும் முறையை கூறினார். அவரும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார்.






      Dinamalar
      Follow us