நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்டை வீட்டாரிடம் சிலர் விரோதமாக நடக்கின்றனர். எதற்கெடுத்தாலும் பிரச்னை செய்யும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறான செயல். இறைவனையும், இறுதி நாளையும் நம்பியவர் அண்டை வீட்டாருக்கு சிரமம் தராமல் இருக்கட்டும். அவர்களை விருந்தினராகக் கருதி கண்ணியப்படுத்தட்டும்.