நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறைவன் இருக்கிறான் என்பதற்கும், அவன் ஒருவனே என்பதற்கும் குர்ஆன் சில ஆதாரங்களை சொல்கிறது. அவை,
* வானம், பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பு.
* இரவும் பகலும் மாறி மாறி வருவது.
* மக்களுக்குப் பயன் தரும் பொருட்களை கொண்டு செல்லும் கப்பல்.
* இறைவன் இறக்கி வைக்கும் மழைநீர்.
* காற்றுகளைச் சுழலச் செய்வது.

