sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

கடனை கட்டவில்லையா! காத்திருக்கு தண்டனை

/

கடனை கட்டவில்லையா! காத்திருக்கு தண்டனை

கடனை கட்டவில்லையா! காத்திருக்கு தண்டனை

கடனை கட்டவில்லையா! காத்திருக்கு தண்டனை


ADDED : நவ 12, 2017 04:34 PM

Google News

ADDED : நவ 12, 2017 04:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகிலேயே மன்னிக்க முடியாத குற்றம் என நாயகம் குறிப்பிடுவது, வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் இருப்பது தான். இதுபற்றி அவர் கூறும் போது, “இறைவழியில் உயிரை தியாகம் செய்தவனின் எல்லா பாவமும் மன்னிக்கப்பட்டு விடும், கடனைத்தவிர!” என்கிறார்.

மனிதன் நல்லவனாக வாழ்ந்திருக்கலாம். குர்ஆனை மிகச்சிறப்பாக ஓதியிருக்கலாம். ஐந்து வேளை தொழுகை நடத்திஇருக்கலாம். எல்லோருக்கும் நல்லவராக இருந்திருக்கலாம். ஆனால், மனைவி, குழந்தைகள் கஷ்டப்படும் போது கடன் வாங்கி அவர்கள் உள்ளத்தை குளிர்வித்து விட்டு, கடனை அடைக்காமல் இருந்தால், அவர் எவ்வளவு நல்லவராக இருந்தும், மன்னிப்புக்கு இடமின்றி போகிறது.

இக்காலத்தில் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, திருப்பி கட்டாமல் ஏமாற்றும் போக்கு அதிகரித்து வருகிறது.

அவர்கள் ஒருவேளை இங்கே தப்பி விட்டாலும், இறைவனால் தரப்படும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.






      Dinamalar
      Follow us