sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : மே 28, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 28, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மலையில் பனி உருவாவது ஏன்

இமயமலை உள்ளிட்ட சில மலைப்பகுதிகளில்

பனி சூழப்பட்டிருக்கும். அனைத்து மலைகளிலும்

பனி சூழ்வதில்லை. அதன் உயரம், அமைவிடத்தை பொறுத்தே இது உருவாகிறது. பொதுவாக பூமியின் தரையில் இருந்து மேலே செல்ல வெப்பம் குறையும். மேலும் மலை அடிவாரப்பகுதியை போல, மலை உச்சியால் வெப்பத்தை இழுத்து வைக்க இயலாது. இதனால் வெப்பம் குறையும். மலை உச்சியில் ஆவியாதல் குறைவு என்பதால் ஈரப்பதம் அதிகம். இதனால் நிரந்தரமான குளிர்ச்சியான சூழல் மலை உச்சியில் நிலவுவதால் பனி உறைந்து விடுகிறது.



தகவல் சுரங்கம்

காகித பணம் - வரலாறு


உலகில் முதன்முதலாக பணத்தை காகிதத்தில் அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா. கி.பி., 618 முதல் 907 வரை சீனாவை ஆட்சி செய்த சாங் மன்னர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்பின் பல ஆண்டுகள் கழித்து மற்ற நாடுகள் காகிதத்தில் அச்சிடத் தொடங்கின. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் சார்லஸ்

கன்னிங் வைரஸ்ராயாக இருந்தபோது 1861ல் காகித ரூபாய் நோட்டு அறிமுகபடுத்தப்பட்டது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வித ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துகின்றன. அது போல அதன் மதிப்பும் நாட்டுக்கு நாடு மாறுபடும்.






      Dinamalar
      Follow us