உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 17, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
கார்பனில் இருந்து எரிபொருள்
சூரிய ஒளியை பயன்படுத்தி கார்பன் டை ஆக்சைடை துாய்மையான எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தை தேசிய தைவான் பல்கலையுடன் இணைந்து இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு புதுப்பிக்கத்தக்க எரிபொருள் என்பதால், பருவநிலை மாற்றத்தை தடுக்கும் ஐ.நா.,வின் முயற்சிக்கு உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். சுத்தமான எரிபொருள் உற்பத்திக்கு இன்னும் சக்திவாய்ந்த தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதற்கு செயற்கை நுண்ணறிவை தங்களது ஆய்வில் ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
