PUBLISHED ON : மார் 09, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை, சர்வதீர்த்த குளத்தின் மைய பகுதியில் உள்ள நீராழி மண்டபத்தில், அரச மரக்கன்று முளைத்து இருந்தன.
� ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், நீராழி மண்டபத்தில் முளைத்திருந்த மரக்கன்றுகள் அகற்றப்பட்டுள்ளன.

