sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

கடலுார் விவசாயி மகள் சாதனை; குரூப் - 1 தேர்வில் முதலிடம்

/

கடலுார் விவசாயி மகள் சாதனை; குரூப் - 1 தேர்வில் முதலிடம்

கடலுார் விவசாயி மகள் சாதனை; குரூப் - 1 தேர்வில் முதலிடம்

கடலுார் விவசாயி மகள் சாதனை; குரூப் - 1 தேர்வில் முதலிடம்

1


UPDATED : ஏப் 11, 2025 08:10 AM

ADDED : ஏப் 11, 2025 06:23 AM

Google News

UPDATED : ஏப் 11, 2025 08:10 AM ADDED : ஏப் 11, 2025 06:23 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 தேர்வில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி மகள் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார்.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன் - மாலதி தம்பதியின் மகள் கதிர்செல்வி, 27; விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, சேத்தியாத்தோப்பு பூதங்குடி எஸ்.டி. சீயோன் பள்ளியில் படித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் பி.எஸ்சி., வேளாண்மை படித்தார்.

கடந்த, 2023ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில் வெற்றி பெற்ற கதிர்செல்வி, அப்பணிக்கு செல்லாமல் குரூப்-1 தேர்விற்கு படித்து வந்தார். கடந்தாண்டு ஜூலையில் நடந்த குரூப் - 1 தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் குரூப் -1 தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில், வெற்றி பெற்ற கதிர்செல்வி, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.






      Dinamalar
      Follow us