sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

 'கேள்விக்கே பயப்படுறாரே!'

/

 'கேள்விக்கே பயப்படுறாரே!'

 'கேள்விக்கே பயப்படுறாரே!'

 'கேள்விக்கே பயப்படுறாரே!'

1


PUBLISHED ON : ஜன 24, 2026 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 24, 2026 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மதுரையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம், 'தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்., கட்சி, தைரியமாக ஆட்சியில் பங்கு கேட்கிறது. அதுபோல உங்கள் கூட்டணியில், நீங்களும் அ.தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?' என்று ஒரு நிருபர் கேட்டார்.

அதற்கு நயினார் நாகேந்திரன், 'காங்., செய்வதை நாங்களும் செய்ய வேண்டும் என, எதிர்பார்க்கக் கூடாது. அவர்கள் கேட்கின்றனர். நாங்கள் தே.ஜ., கூட்டணியில் இருக்கிறோம். எங்கள் இலக்கு, தி.மு.க., ஆட்சியை அகற்றுவதுதான்' என்றபடியே, மேலும் கேள்விகள் எழுவதை தவிர்க்க நினைத்து, பேட்டியை முடித்து கொண்டு கிளம்பினார்.

இதைப் பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'ஆட்சியில் பங்கு கேட்பீங்களா என்ற கேள்விக்கே பயப்படுறவர், எப்படி ஆட்சியில பங்கு கேட்பார்...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.






      Dinamalar
      Follow us