/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : நீதியற்ற நாட்டில் நிறைமழை பெய்யுமா?
/
பழமொழி : நீதியற்ற நாட்டில் நிறைமழை பெய்யுமா?
PUBLISHED ON : செப் 10, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீதியற்ற நாட்டில் நிறைமழை பெய்யுமா?
பொருள்: நீதியற்ற அரசாட்சி நடக்கும் நாட்டில், மழை பெய்யாமல், வறட்சி ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் சண்டையிடும் நிலை ஏற்படும்.

