/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : ஒருவன் குழியில் விழுந்தால், எல்லாரும் அவன் தலையில் மண்ணை அள்ளிப் போடுவதா?
/
பழமொழி : ஒருவன் குழியில் விழுந்தால், எல்லாரும் அவன் தலையில் மண்ணை அள்ளிப் போடுவதா?
பழமொழி : ஒருவன் குழியில் விழுந்தால், எல்லாரும் அவன் தலையில் மண்ணை அள்ளிப் போடுவதா?
பழமொழி : ஒருவன் குழியில் விழுந்தால், எல்லாரும் அவன் தலையில் மண்ணை அள்ளிப் போடுவதா?
PUBLISHED ON : பிப் 15, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருவன் குழியில் விழுந்தால், எல்லாரும் அவன் தலையில் மண்ணை அள்ளிப் போடுவதா?
பொருள்: நன்றாக வாழ்ந்து, திடீரென அனைத்தையும் இழந்து நிற்பவர்களை ஏளனம் செய்யக் கூடாது; மாறாக, அவர்களின் குறையைச் சொல்லிக் காட்டாமலேயே, அவர்களுக்கு உதவ வேண்டும்.

