/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்!
/
பழமொழி : அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்!
PUBLISHED ON : ஆக 14, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்!
பொருள்: அச்சம் என்பது வாழ்வின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். அதை போக்கி விட்டால், எந்த காரியத்திலும் வெற்றி நிச்சயம்!

