/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி:ஊரார் சிரித்தால் என்ன; நாட்டார் நகைத்தால் என்ன; நான் நடக்கிற நடை இவ்வளவுதான்.
/
பழமொழி:ஊரார் சிரித்தால் என்ன; நாட்டார் நகைத்தால் என்ன; நான் நடக்கிற நடை இவ்வளவுதான்.
பழமொழி:ஊரார் சிரித்தால் என்ன; நாட்டார் நகைத்தால் என்ன; நான் நடக்கிற நடை இவ்வளவுதான்.
பழமொழி:ஊரார் சிரித்தால் என்ன; நாட்டார் நகைத்தால் என்ன; நான் நடக்கிற நடை இவ்வளவுதான்.
PUBLISHED ON : ஜன 09, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊரார் சிரித்தால் என்ன; நாட்டார் நகைத்தால் என்ன; நான் நடக்கிற நடை இவ்வளவுதான்.
பொருள்: 'மற்றவர்கள் கேலி செய்வர்; அதைத் தவிர்க்கவே இதைச் செய்கிறேன்' என்று நம்மை மாற்றிக் கொள்வதைவிட, நம் இயல்பில் இருப்பதே மிக மிக உத்தமம்.

