/
தினம் தினம்
/
பழமொழி
/
ஈயாதார் வாழ்ந்தென்ன... இண்டஞ்செடி தழைத்தென்ன லாபம்?
/
ஈயாதார் வாழ்ந்தென்ன... இண்டஞ்செடி தழைத்தென்ன லாபம்?
ஈயாதார் வாழ்ந்தென்ன... இண்டஞ்செடி தழைத்தென்ன லாபம்?
ஈயாதார் வாழ்ந்தென்ன... இண்டஞ்செடி தழைத்தென்ன லாபம்?
PUBLISHED ON : டிச 28, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
 ஈயாதார் வாழ்ந்தென்ன... இண்டஞ்செடி தழைத்தென்ன லாபம்?
பொருள்: நாம் பிறந்ததற்கான பயன், மற்றவர்களுக்கு பகிர்ந்து வாழ்வதே; அத்தகைய வாழ்க்கை வாழாதோர், இருந்தும் பயனில்லை.

