sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி;நிறைவு பெறாத பாலப்பணி மதுராந்தகத்தில் அபாயம்

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி;நிறைவு பெறாத பாலப்பணி மதுராந்தகத்தில் அபாயம்

செங்கல்பட்டு: புகார் பெட்டி;நிறைவு பெறாத பாலப்பணி மதுராந்தகத்தில் அபாயம்

செங்கல்பட்டு: புகார் பெட்டி;நிறைவு பெறாத பாலப்பணி மதுராந்தகத்தில் அபாயம்


ADDED : ஜூன் 06, 2024 01:41 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிறைவு பெறாத பாலப்பணி மதுராந்தகத்தில் அபாயம்


மதுராந்தகம் வன்னியர்பேட்டை எட்டாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், சிறிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

தற்போது, பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால், தற்போது இருசக்கர வாகனத்தில் வருவோர், கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, பாலப்பணியை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.ராமகிருஷ்ணன், மதுராந்தகம்.






      Dinamalar
      Follow us