sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

புகார் பெட்டி சேதமடைந்த சாலையால் கூடலுாரில் திணறல்

/

புகார் பெட்டி சேதமடைந்த சாலையால் கூடலுாரில் திணறல்

புகார் பெட்டி சேதமடைந்த சாலையால் கூடலுாரில் திணறல்

புகார் பெட்டி சேதமடைந்த சாலையால் கூடலுாரில் திணறல்


ADDED : ஏப் 14, 2025 11:50 PM

Google News

ADDED : ஏப் 14, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர் நகராட்சி 10வது வார்டு கூடலுார் பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த பகுதியில் உள்ள கூடலுார் காலனி பகுதிகளுக்குச் செல்லும் தார்ச்சாலை, பல ஆண்டுகளாக மிகவும் சிதிலமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இதன் காரணமாக கிராம மக்கள் அவசர தேவைக்கு வெளியே செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். அடிக்கடி வாகனங்கள் பஞ்சராவதுடன், வாகனங்கள் பல வகையில் பழுது ஏற்பட்டு வருகின்றன.

எனவே இந்த சாலையை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சத்தியபாமா,

மறைமலைநகர்.






      Dinamalar
      Follow us