/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி சேதமடைந்த சாலையால் கூடலுாரில் திணறல்
/
புகார் பெட்டி சேதமடைந்த சாலையால் கூடலுாரில் திணறல்
புகார் பெட்டி சேதமடைந்த சாலையால் கூடலுாரில் திணறல்
புகார் பெட்டி சேதமடைந்த சாலையால் கூடலுாரில் திணறல்
ADDED : ஏப் 14, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர் நகராட்சி 10வது வார்டு கூடலுார் பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த பகுதியில் உள்ள கூடலுார் காலனி பகுதிகளுக்குச் செல்லும் தார்ச்சாலை, பல ஆண்டுகளாக மிகவும் சிதிலமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இதன் காரணமாக கிராம மக்கள் அவசர தேவைக்கு வெளியே செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். அடிக்கடி வாகனங்கள் பஞ்சராவதுடன், வாகனங்கள் பல வகையில் பழுது ஏற்பட்டு வருகின்றன.
எனவே இந்த சாலையை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சத்தியபாமா,
மறைமலைநகர்.