sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

புகார் பெட்டி: ஏரியில் புற்கள் எரிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்வரா?

/

புகார் பெட்டி: ஏரியில் புற்கள் எரிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்வரா?

புகார் பெட்டி: ஏரியில் புற்கள் எரிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்வரா?

புகார் பெட்டி: ஏரியில் புற்கள் எரிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்வரா?


ADDED : ஜூலை 07, 2025 11:38 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர் அடுத்த முள்ளிப்பாக்கம் ஏரியில் முட்செடிகள், புற்கள் வளர்ந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் ஏரியில் உள்ள முட்செடிகள், புல்லுக்கு தீ வைத்துள்ளனர்.

இந்த தீயால், ஏரியில் வளர்ந்திருந்த புற்கள், முட்செடிகள் கருகின.

ஏரியில் மண் திருடுவதற்கு இதுபோன்ற செயலில் மர்ம நபர்கள் ஈடுபட்டார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.விஜயன், முள்ளிப்பாக்கம்.






      Dinamalar
      Follow us