sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

 சாலையோரம் குப்பை குவிப்பு

/

 சாலையோரம் குப்பை குவிப்பு

 சாலையோரம் குப்பை குவிப்பு

 சாலையோரம் குப்பை குவிப்பு


ADDED : ஜன 20, 2026 04:22 AM

Google News

ADDED : ஜன 20, 2026 04:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடமலைப்புத்துார் ஊராட்சியில், ஏரி உபரி நீர் வெளியேறும் பகுதியில், ஊராட்சி துாய்மைப் பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பை, வண்டியில் கொண்டு வந்து சாலையோரம் கொட்டப்படுகிறது.

இதை, மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர்.

இதனால், தொழுப்பேடு - -ஒரத்தி மாநில நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும், நாய்கள் இப்பகுதியில் உலா வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

எனவே, இப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரா.மகேஷ்,

மதுராந்தகம்.






      Dinamalar
      Follow us