sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; ஆடுகள் கட்டும் இடமாக மாறிய பள்ளி வளாகம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; ஆடுகள் கட்டும் இடமாக மாறிய பள்ளி வளாகம்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; ஆடுகள் கட்டும் இடமாக மாறிய பள்ளி வளாகம்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; ஆடுகள் கட்டும் இடமாக மாறிய பள்ளி வளாகம்


ADDED : அக் 08, 2025 10:00 PM

Google News

ADDED : அக் 08, 2025 10:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆடுகள் கட்டும் இடமாக மாறிய பள்ளி வளாகம்


உ த்திரமேரூர் ஒன்றியம், காரியமங்கலம் கிராமத்தில், அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர்.

இப்பள்ளி வளாகத்தில், அப்பகுதியைச் சேர்ந்தோர் ஆடுகளை கட்டி வருகின்றனர். ஆடுகள் வெளியேற்றும் கழிவுகள் அங்கேயே தேங்கி, அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும், கொசுத்தொல்லை இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பள்ளி வளாகத்தில் ஆடுகள் கட்டுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர்.சுந்தரம், உத்திரமேரூர்.






      Dinamalar
      Follow us