sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தண்டவாளத்தில் சென்றவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

தண்டவாளத்தில் சென்றவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

தண்டவாளத்தில் சென்றவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு


PUBLISHED ON : ஜூலை 26, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பரங்கிமலை :தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர், மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தார்.

தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி, நேற்று காலை, மின்சார ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. பரங்கிமலை - கிண்டி இடையே, தண்டவாளத்தை கடக்க முயன்ற 30 வயது மதிக்கத்தக்க நபர், அந்த ரயிலில் அடிபட்டு துாக்கி வீசப்பட்டார்.

சம்பவ இடத்திலேயே இறந்த அவரது உடலை கைப்பற்றி, ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். இறந்தவரின் ஊர், பெயர், விலாசம் குறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us