/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராயபுரம், தீவுத்திடலில் இருந்து வரும் 24 முதல் பஸ்கள் இயக்கம் பிராட்வே பேருந்து நிலையம் மூடல்
/
ராயபுரம், தீவுத்திடலில் இருந்து வரும் 24 முதல் பஸ்கள் இயக்கம் பிராட்வே பேருந்து நிலையம் மூடல்
ராயபுரம், தீவுத்திடலில் இருந்து வரும் 24 முதல் பஸ்கள் இயக்கம் பிராட்வே பேருந்து நிலையம் மூடல்
ராயபுரம், தீவுத்திடலில் இருந்து வரும் 24 முதல் பஸ்கள் இயக்கம் பிராட்வே பேருந்து நிலையம் மூடல்
UPDATED : ஜன 22, 2026 06:07 AM
ADDED : ஜன 22, 2026 06:06 AM

சென்னை: 'பிராட்வே பேருந்து நிலையம் மூடப்படுவதால், அங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும், வரும் 24ம் தேதி முதல் ராயபுரம், தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து பிரித்து இயக்கப்படும்' என, மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில், 650 கோடி ரூபாயில் வணிக வளாகங்களுடன் கூடிய பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளதால், வரும் 24ம் தேதி முதல் மூடப்படுகிறது.
அதனால், இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள், ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து பிரித்து இயக்கப்பட உள்ளன.
![]() |


