sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

மாநகராட்சி பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகத்துக்கு தடை

/

மாநகராட்சி பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகத்துக்கு தடை

மாநகராட்சி பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகத்துக்கு தடை

மாநகராட்சி பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகத்துக்கு தடை


PUBLISHED ON : அக் 23, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 23, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாநகராட்சியில், இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து கமிஷனர் அர்பித் ஜெயின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாநகராட்சிக்கு, ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதில், நேற்று சூரியம்பாளையம் அருகில் நீருந்து குழாயின் பிரதான வால்வு பழுது ஏற்பட்டு, சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் இன்று (அக்.,23) குடிநீர் வினியோகம் சீராக வழங்க இயலாது. பணிகள் முடிந்த பிறகு நாளை முதல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us