sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 விபத்தில் மனைவி பலி: கணவர் மீது வழக்கு

/

 விபத்தில் மனைவி பலி: கணவர் மீது வழக்கு

 விபத்தில் மனைவி பலி: கணவர் மீது வழக்கு

 விபத்தில் மனைவி பலி: கணவர் மீது வழக்கு


PUBLISHED ON : டிச 09, 2025 04:58 AM

Google News

PUBLISHED ON : டிச 09, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விபத்தில் மனைவி இறந்த சம்பவத்தில் கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த உலகலாம்பூண்டியைச் சேர்ந்தவர் பரந்தாமன், 40; இவரது மனைவி மாலா, 35; இருவரும் கடந்த 3ம் தேதி பைக்கில் சொந்த வேலையாக விழுப்புரம் மார்க்கமாக சென்றனர்.

தென்னமாதேவி பகுதியில் வேகத்தடையில் பரந்தாமன் பைக்கை வேகமாக ஓட்டியதால் மாலா நிலைத் தடுமாறி கீழே விழுந்தார்.

இதில், படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

விழுப்புரம் தாலுகா போலீசார், பரந்தாமன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us