உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 24, 2026 11:09 PM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
நீர்நிலைகளில் இருந்து பாதுகாப்பு
உலகில் ஆண்டுதோறும் 2.36 லட்சம் பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். இதை தடுக்க வலியுறுத்தி ஐ.நா. சார்பில் ஜூலை ௨௫ல் நீர்நிலைகளில் இருந்து பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் ஆறு, ஏரி, கிணறு, வீடுகளில் உள்ள நீர் பிடிப்பு தொட்டிகள் போன்றவற்றில் தான் 90 சதவீத உயிரிழப்புகள் நிகழ்கின்றன. நீச்சல், நீர் பாதுகாப்பு, நீர்நிலைகளில் இருந்து மீட்கும் பணி போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். கப்பல், படகு பயணங்களில் பாதுகாப்பு உபகரணங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
