sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

தீபாவளி மலர்

/

பிரகாசமான பட்டணம்

/

பிரகாசமான பட்டணம்

பிரகாசமான பட்டணம்

பிரகாசமான பட்டணம்


PUBLISHED ON : அக் 30, 2024

Google News

PUBLISHED ON : அக் 30, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூமாதேவியை கடலுக்குள் ஒளித்து வைத்தான் ஹிரண்யாட்சன். அவனை பன்றி உருவெடுத்து வந்த மகாவிஷ்ணு (வராக மூர்த்தியாக) கொன்றார். தன் தெற்றிப்பல்லால் பூமியைத் தாங்கினார். அப்போது வராகமூர்த்தியின் ஸ்பரிசத்தால் ஒரு அசுரப்பிள்ளை பிறந்தது. அவனே நரகாசுரன். அவனுடைய இயற்பெயர் 'பவுமன்'. இதன் பொருள் 'பூமியின் மகன்'. இந்தியாவின் வடகிழக்கு பகுதியை ஆட்சி செய்தான். 'ப்ராக்ஜோதிஷபுரம்' என தன் ஊருக்குப் பெயரிட்டான். 'பிரகாசமான பட்டணம்' என்பது பொருள். பெயரில் மட்டும் ஒளியை வைத்திருந்த அசுரன் பவுமனின் செயல்கள் எல்லாம் மக்களுக்கு இருளை உண்டாக்கும் விதத்தில் அட்டூழியமாக இருந்தன.






      Dinamalar
      Follow us