தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/எப்படி... எப்படி?

எப்படி... எப்படி?

எப்படி... எப்படி?


PUBLISHED ON : ஜூன் 26, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் மென்று சாப்பிடும் உணவை வயிற்றில் சுரந்திருக்கும் நொதிகள் மேலும் கூழாக்குகிறது. இதற்குக் குடற்சுவர்கள் பயன்படுகிறது. இது அசைந்து உணவை சிறுகுடற்பகுதிக்குக் கொண்டு செல்கிறது. (வெறும் வயிறாக இருக்கும்போது இந்தக் குடல் தசைகளின் இயக்கத்தைத்தான் நாம் வயிறு பிசைகிறது என்கிறோம்.)

ஜீரணிக்கக் கூடியவற்றை மிகவும் கூழாக்கப்பட்ட உணவை 'விலி' என்ற உறிஞ்சிகள் ரத்த நாளத்திற்கு அனுப்புகிறது. இவ்வாறு பல தொடர் இயக்கத்தில் உணவிலிருந்து ரத்தம் பெறப்படுகிறது. ஜீரணத்தின் போது தலைகீழாக ஒருவர் இருந்தாலும் வாய்வழியே உணவு வராது. குடற்சுவர்களின் அழுத்தமும், ஈர்ப்பு விசையும் இங்கு வேலை செய்யாது என்பதும் காரணம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us