sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/இயற்கை அளித்த கொடை!

இயற்கை அளித்த கொடை!

இயற்கை அளித்த கொடை!


PUBLISHED ON : மே 29, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 29, 2022


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படத்தில் காணப்படும் இந்த மூதாட்டி போல, 100 வயதை கடந்த பலர், இமய மலை பகுதியில் உள்ள மலாயா என்ற கிராமத்தில் வசிக்கின்றனர். மாசு இல்லாத இயற்கை சூழலில், 100 வயது வரை வாழ முடிவதாக கூறுகின்றனர், இவர்கள்.

எழுத்து வடிவம் இல்லாத, 'கானாஷி' மொழி பேசும் இவர்கள், அலெக்ஸாண்டர் வம்சா வழி வந்தவர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.

இவர்கள் தங்கள் கிராமத்தை விட்டு மற்ற இடங்களுக்கு போக மாட்டார்கள்; மற்ற கிராமத்தினர் இங்கு வரவும் பயப்படுகின்றனர். இங்கு, பல மந்திரவாதிகள் இருப்பது தான் பயத்துக்கு காரணம்.

தரமான கஞ்சா செடிகளில் இருந்து தயாரிக்கும் போதை பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதால், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள், இங்கு சுற்றுலா வருகின்றனர்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us