sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்தரத்தில் பொருட்களை நிறுத்தும் மனிதர்!

/

அந்தரத்தில் பொருட்களை நிறுத்தும் மனிதர்!

அந்தரத்தில் பொருட்களை நிறுத்தும் மனிதர்!

அந்தரத்தில் பொருட்களை நிறுத்தும் மனிதர்!


PUBLISHED ON : செப் 27, 2020

Google News

PUBLISHED ON : செப் 27, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எந்த ஒரு பொருளையும், அதன் புவியீர்ப்பு மையப் புள்ளியை கண்டுபிடித்தால், அதன் மூலம் அந்த பொருளை அந்தரத்தில் நிறுத்தலாம் என்பது, அறிவியல் உண்மை.

பாஸ்தீன நாட்டை சேர்ந்த இளைஞர், முகம்மது அல் சென்பாரி. எந்த ஒரு பொருளை பார்த்தாலும், அதன் புவியீர்ப்பு மையப் புள்ளியை கண்டுபிடித்து, அதை அந்தரத்தில் நிறுத்தி விடுகிறார்.

அவருடைய வீட்டில் பல பொருட்களை அப்படி நிறுத்தி உள்ளார். அதில் ஒன்று, 'கோக் பாட்டில்' மீது, 'டிவி'யை நிறுத்தியுள்ளதை காணலாம்.

ஜோல்னாபையன்






      Dinamalar
      Follow us