தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அனாதை யானைகளுக்கான சரணாலயம்!

அனாதை யானைகளுக்கான சரணாலயம்!

அனாதை யானைகளுக்கான சரணாலயம்!


PUBLISHED ON : ஜன 28, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 28, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இலங்கையில், கிகாலே நகரிலிருந்து, 13 கி.மீ., தொலைவில், சாம்புகாமுவா என்ற இடத்தில் உள்ளது, யானைகள் சரணாலயம். இலங்கை காடுகளில், அனாதையாக சுற்றித் திரிந்த ஐந்து யானைக் குட்டிகளை அழைத்து வந்து, 1975ல் ஆரம்பிக்கப்பட்டது தான், இந்த சரணாலயம்.

இப்போது, இங்கு, 75க்கும் மேற்பட்ட அனாதை யானைகள் பராமரிக்கப்படுகின்றன. நம் நாட்டில், யானைகளின் கால்களில் பெரிய சங்கிலி போட்டு கட்டியிருப்பர். அது, அவற்றின் கால்களில் அழுத்தி, காயம் பட்டு, சீழ் வடிந்து, பார்க்கவே பரிதாபமாக இருக்கும். ஆனால், இங்குள்ள யானைகளுக்கு, சங்கிலி தொல்லை இல்லை.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us