sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அமர காதல் கதை!

/

அமர காதல் கதை!

அமர காதல் கதை!

அமர காதல் கதை!


PUBLISHED ON : நவ 05, 2017

Google News

PUBLISHED ON : நவ 05, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தற்சமயம், மனநிலை பாதிக்கப்பட்டு, கேரளாவில் உள்ள தலசேரி ரயில் நிலையத்துக்கு அருகில், ஒரு கடை திண்ணையில் காலத்தை ஓட்டுபவர், பிரியதர்ஷினி டீச்சர். பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய இவரை, 'பைத்திய டீச்சர்' என்றே அழைக்கின்றனர்.

இவர், இளமையில், திருவனந்தபுரம் - மங்களூரூ வரை செல்லும் ரயில் ஓட்டுனரை காதலித்தார். தலசேரிக்கு ரயில் வரும்போதெல்லாம், அவரை சந்திக்க, ரயில் நிலையத்துக்கு ஓடி வருவார், பிரியதர்ஷினி. இந்நிலையில், விபத்து ஒன்றில் காதலன் பலியாக, அதை தாங்க முடியாமல், பைத்தியமானார், பிரியதர்ஷினி. அன்றிலிருந்து, தினமும் காலையில், ரயில் நிலையம் வந்து, காதலனை தேடுவார்; இன்று வரை தேடிக் கொண்டிருக்கிறார். இவரது கதையை, மலையாளத்தில் சினிமாவாக எடுத்தனர்; படம் சக்கைப்போடு போட்டுள்ளது.

ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us