sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கண் கலங்க வைத்த புகைப்படம்!

/

கண் கலங்க வைத்த புகைப்படம்!

கண் கலங்க வைத்த புகைப்படம்!

கண் கலங்க வைத்த புகைப்படம்!


PUBLISHED ON : டிச 27, 2015

Google News

PUBLISHED ON : டிச 27, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமீபத்தில், ஊடகங்களில் காணப்பட்ட, இக்குழந்தையின் புகைப்படம், அனைவரையும் கண் கலங்க வைத்தது. சிரியா நாட்டு அகதியான இக்குழந்தை, கடலில் முழ்கி இறந்து, கடற்கரை மணலில் கவிழ்ந்து கிடந்த காட்சியை, படம் எடுத்தவர், ஒரு பெண் பத்திரிகையாளர்; பெயர், நிலோபர் டெமிர். உலகில், எங்கு பிரச்னை ஏற்பட்டாலும், அங்கு, தன் கேமராவுடன் சென்று, சோக காட்சிகளை படம் பிடிப்பதில், இவருக்கு ஆர்வம் அதிகம். 'நான் பதிவு செய்த இப்படம், உலகப்புகழ் பெறும் என்று நினைக்கவில்லை...' என்றார் நிலோபர்.

ஜோல்னாபையன்.








      Dinamalar
      Follow us