
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இவர், வேலைக்கு அமர்த்தி இருக்கும் உதவியாளர் எழுதிக் கொடுப்பதைத் தான் பேசுகிறார்... அதை எந்த மக்கள் தான், 'சீரியசாக' எடுத்துக் கொள்வர்?
இந்த சூதாட்டத்தால் தினமும் தற்கொலைகள் நிகழ்ந்து வருவதை அரசு அறியாதா... இதில், தி.மு.க.,வினர் உள்ளனர் போலும்... அதனாலேயே இப்படி காலம் தாழ்த்துகின்றனர்...
அவரது நேரடி உதவியாளரே ஊழலில் மாட்டிக் கொண்டுள்ளாரே... இனி, இதுபோன்ற, 'டுபாக்கூர்' அறிக்கைகள் விட மாட்டார் என, நம்புவோம்!
இவர் வாங்கிக் கொடுத்ததாக இருக்காது... மாமனார் வீட்டிலிருந்து வந்த நகையாக இருக்கும்... ஏமாளி அவர்... கள்ளக் காதலி அந்த நகைகளை தன் இரண்டாவது காதலனிடம் கொடுத்து, மாட்டிக் கொண்டுள்ளாரே...
நம் நாட்டு தேசியத்திற்கு மறுப்பு தெரிவித்தவரை, நாடு கடத்த வேண்டும்... இதுதான் அவருக்கு சரியான தண்டனை!
கண்டிப்பாக... நம் வாழ்நாள் குறைவாகவே உள்ளது... அன்பை பலவீனமாக நினைக்காதீர்கள்... அப்படி நினைத்தால், பலவீனமாகி விடுவீர்கள்!
எவ்வாறு அழைப்பு விட்டாலும், எத்தனை கோர்ட் உத்தரவிட்டாலும், இருவரும் இனிமேல் ஒன்று சேரப் போவதில்லை... இது தான் உண்மை!