
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரளாவைத் தவிர, இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் இல்லையே... தமிழகத்திலும் அப்படித்தான். அதனால், மீண்டும், பொதுச் செயலராக வந்துள்ளார்!
தொடர் வேலை காரணமாக, 'சலுானுக்கு' போக முடியாமல் தவிக்கின்றனர். அதனால் தான், தாடியும், மீசையும்!
கிடைக்கவே மாட்டார்... அப்படிப்பட்டவர்களைத் தேடினால், நீங்கள் நண்பர்களே இல்லாதவர் ஆவீர்கள்!
இரண்டாவது ஓரளவுக்கு உதவும்; முதலாவது ரொம்ப முக்கியம். ஏற்கனவே பட்டறிவு பெற்றவர்களிடம் அதைப் பெற்றுக் கொள்வது லாபகரமானது!
தக்க நேரத்தில் உதவி, துன்பம் போக்கியவரின் நட்பை, ஏழு பிறப்பிலும் நினைத்து போற்றுவோர் தான் சான்றோர்கள்!
நல்லது தானே! அறம் செய்வதை தள்ளிப் போடக் கூடாது... உடனுக்குடன் செய்ய வேண்டும்! நம் உடல் அழியும் காலத்தில், துணையாக நம்முடன் வருவது, அறம் மட்டுமே!
அப்புறம் எந்தக் கட்சி தான் மிஞ்சும்!

