sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சம்பல் கொள்ளையரை திருத்தியவர்!

/

சம்பல் கொள்ளையரை திருத்தியவர்!

சம்பல் கொள்ளையரை திருத்தியவர்!

சம்பல் கொள்ளையரை திருத்தியவர்!


PUBLISHED ON : நவ 26, 2017

Google News

PUBLISHED ON : நவ 26, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேரள மாநிலம் கண்ணுார், தில்லாங்கேரியை சேர்ந்தவர், ராஜகோபாலன்; காந்திஜியின் பக்தரான இவர், 21 வயதில், சம்பல் காடுகளுக்கு போனார். அக்காலத்தில், சம்பல் கொள்ளையர் என்றாலே, பயந்து நடுங்குவர், மக்கள். அங்கு சென்ற ராஜகோபாலனை, மரத்தில் கட்டி வைத்து அடித்தும், பல்வேறு கொடுமைகளும் புரிந்தனர், கொள்ளையர். அக்கொடுமைகளை எல்லாம் சகித்து, பூலான்தேவி உட்பட நுாற்றுக்கணக்கான கொள்ளையர்கள் மனதில் சாத்வீகத்தை ஏற்படுத்தி, சரணடைய வைத்தார், ராஜகோபாலன்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற இடங்களில் பரவி இருப்பது, சம்பல் காடுகள். இங்கு, 1970ல், காந்தி ஆசிரமம் செயல்படத் துவங்கியது. இந்த ஆசிரமத்தை மையமாக வைத்து, காந்திஜியின் பெயரால் கொள்ளையர்களை திருத்தும் பணியை செய்தார், ராஜகோபாலன்.

ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us