sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இளவரசிக்கு வந்த சோதனை!

/

இளவரசிக்கு வந்த சோதனை!

இளவரசிக்கு வந்த சோதனை!

இளவரசிக்கு வந்த சோதனை!


PUBLISHED ON : ஜூலை 26, 2015

Google News

PUBLISHED ON : ஜூலை 26, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரிட்டன் இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதியின் திருமணம் முடிந்து, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இரு குழந்தைகளும் பிறந்து விட்ட நிலையில், இந்நான்கு ஆண்டுகளும் சந்தோஷமாக உலா வந்த கேட், இப்போது, சோகத்தில் மூழ்கியுள்ளார். காரணம், திருமணத்துக்கு முன், வில்லியமும், கேட்டும், செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலையில், ஒன்றாக படித்தனர்; அங்கு தான், இருவருக்கும் காதல் மலர்ந்தது.

காதலித்த நாட்களில், இருவரும், தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசுவர். அப்போது, வில்லியமின் பாட்டியும், பிரிட்டன் ராணியுமான எலிசபெத் பற்றியும், இளவரசி டயானா மற்றும் தம்பி ஹாரி ஆகியோரைப் பற்றி, எக்குத் தப்பாக கிண்டலும், கேலியும் செய்து பேசியுள்ளார் கேட்.

அந்த தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும், பிரிட்டனில் உள்ள ஒரு பத்திரிகை நிறுவனம் ஒட்டு கேட்டு பதிவு செய்துள்ளது. அதை, விரைவில் வெளியிடவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 'அந்த தொலைபேசி உரையாடல் பதிவு வெளியானால், ராணி எலிசபெத் உள்ளிட்ட ராஜ குடும்பத்தினர் தன் மீது வைத்துள்ள மரியாதை காற்றில் பறந்து விடுமே...' என, தற்போது கலங்கிப் போயுள்ளார் கேட்.

ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us