sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மே 12, 2013

Google News

PUBLISHED ON : மே 12, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எங்கே இருக்கிறது?

* எங்கே இருக்கிறது

எதில் இருக்கிறது

மனிதன் தேடி அலைகிற

மகிழ்ச்சி...

* பேராசை

முடிகிற போது

பேரின்பம்

தொடர்கின்றன!

* போதும் என்ற

மனதில் தான்

புன்னகை மலர்கள்

மலர்கிறது!

* தட்டிப் பறிப்பதில்

இல்லை...

விட்டுக் கொடுப்பதில்

இருக்கிறது

நிம்மதி!

* 'நான்,

எனது' என்ற

சுயநலத்தை

துறந்த மனமே

பேரின்பத்தில்

திளைக்கிறது!

* எங்கே...

எதில் இருக்கிறது

மனித மனம்

தேடி அலைகிற

மகிழ்ச்சி!

* பணத்தில்

இல்லை...

பதவியில்

இல்லை

பொன்னிலும்

மண்ணிலும்

இல்லவே இல்லை!

* வேறெங்கும் இல்லை...

மனிதன் தேடும் மகிழ்ச்சி

அவனின்

மனதுக்குள் தான்

இருக்கிறது!

நெப்போலியன், சென்னை.






      Dinamalar
      Follow us