sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜன 03, 2021

Google News

PUBLISHED ON : ஜன 03, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எதிரிகள் எங்குமில்லை...

கல் எறிந்தவர்கள் மீது

கல் எறிந்தால்

கலவரம் மூளும்!

தடி எடுத்தவர்கள் மீது

தடியடி நடத்தினால்

உயிர்ச்சேதம் உண்டாகும்!

கத்தி எடுத்தவர்களை

எதிர்த்து, கத்தி எடுத்தால்

கை, கால்கள் வெட்டுப்படும்!

கற்களை வீசினாலும்

காய் கனிகளை

பரிசாக தருகின்றன

மரங்கள்!

எதிரி

எந்த ஆயுதம் எடுத்து வந்தாலும்

அன்பு - எனும் ஆயுதம் முன்

அனைத்தும் வலுவிழந்து போகும்!

நம் எதிரில் இருப்பவர்கள்

எதிரியா

நண்பரா என்பதை

நம் வார்த்தைகள் தான்

தீர்மானிக்கின்றன!

சண்டையிட்டு

வாழ்வதில்

சந்தோஷம் ஏது?

ஒற்றுமையாய் வாழ்ந்து பார்

ஒருபோதும் இல்லை தீது!

நீயா, நானா

பார்ப்போம் வா - என்று

சண்டையிடுவதில்

ஒருவர் வெல்வார்!

நீயும், நானும்

ஒன்று - என்று

சமாதானமாகிப் போ

இருவரும் வெல்லலாம்!

பி.சி. ரகு, விழுப்புரம்.






      Dinamalar
      Follow us