sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பீகாரிலும் வந்தாச்சு வாரிசு அரசியல்!

/

பீகாரிலும் வந்தாச்சு வாரிசு அரசியல்!

பீகாரிலும் வந்தாச்சு வாரிசு அரசியல்!

பீகாரிலும் வந்தாச்சு வாரிசு அரசியல்!


PUBLISHED ON : ஜூலை 21, 2013

Google News

PUBLISHED ON : ஜூலை 21, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இப்போது எல்லாம் அரசியலுக்கு வருவதே பத்து பரம்பரைக்கு சொத்து சேர்ப்பதற்காக தான். இப்படி சம்பாதிக்கும் சொத்துக்கு, வாரிசு வேண்டாமா... வாரிசுகளும், அள்ளிக் குவிக்க வேண்டாமா... இந்த நோக்கத்துடன், ஏகப்பட்ட அரசியல் வாரிசுகள் களமிறங்கியிருக்கின்றனர். நம்ம, லல்லு பிரசாத்தும், இரண்டு வாரிசுகளை நாட்டு மக்களுக்கு, 'அர்ப்பணித்து' இருக்கிறார்.

சமீபத்தில் லாலு, 'பரிவர்த்தன் ராலி' என்று ஒரு மாபெரும் கூட்டத்தை கூட்டி, தன் இரண்டு மகன்களான தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி பிரதாப் ஆகியோரை, மக்களுக்கு அறிமுகப்படுத்தி, 'இனி, இவர்களுக்கு ஆதரவு அளித்து, ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும்...' என்கிறார் லல்லு. தேஜ், பட்டப்படிப்பை பாதியில் விட்டு விட்டார். தேஜஸ்வியும், படிப்பு பற்றி கவலைப்படாமல், கிரிக்கெட் மட்டையை தூக்கி கொண்டு, கிரிக்கெட்டை பலப்படுத்தும் முயற்சியில், தீவிரமாக இருக்கிறார்.

ஜோல்னாபையன்






      Dinamalar
      Follow us