sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்!

/

பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்!

பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்!

பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்!


PUBLISHED ON : நவ 24, 2024

Google News

PUBLISHED ON : நவ 24, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நேரு, இந்தியாவின் முதல் பிரதமர் ஆனபோது, பிரிட்டனின் முதல் ஹைகமிஷனராக வ.கே.கிருஷ்ண மேனன் நியமிக்கப்பட்டார். இதை அறிந்து, அதிருப்தி தெரிவித்து, நேருவுக்கு கடிதம் எழுதினார், அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் க்ளெமன்ட் ஆட்லி.

பதில் கடிதத்தில், 'கிருஷ்ண மேனன் வேண்டாம் என்றால், லண்டனுக்கு வேறு ஹைகமிஷனரை அனுப்ப மாட்டோம்...' என, குறிப்பிட்டார், நேரு. இதையடுத்து, கிருஷ்ண மேனன் பதவி ஏற்றுக்கொண்டார்.

வெள்ளையரின், 'ப்ளடி இண்டியன்' பட்டியலில் இடம் பிடித்தவர், கிருஷ்ண மேனன். அந்த அளவுக்கு பிரிட்டிஷார் கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர், இவர்.

ஜோல்னாபையன்






      Dinamalar
      Follow us