sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

புது பொலிவு பெறும் கோவில்கள்!

/

புது பொலிவு பெறும் கோவில்கள்!

புது பொலிவு பெறும் கோவில்கள்!

புது பொலிவு பெறும் கோவில்கள்!


PUBLISHED ON : செப் 22, 2024

Google News

PUBLISHED ON : செப் 22, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொள்ளையர்கள் கொடி கட்டி பறந்த, சம்பல் காடுகளுக்குள், முன்பு, நுாற்றுக்கணக்கான கோவில்கள் இருந்தன. ஆனால், கொள்ளையர்களுக்கு பயந்து, பக்தர்கள் யாரும் காட்டுப் பக்கம் தலை காட்டவில்லை.

அங்கு, மிகவும் பழமையான, அழகிய கோவில்கள் இருப்பதை கண்ட, கேரளாவை சேர்ந்த தொல்லியல் நிபுணர், பத்மஸ்ரீ கே.கே.முகமது, 'எப்படியாவது இந்த அறிய பொக்கிஷங்களை மீட்டு எடுக்க வேண்டும்...' என, களத்தில் குதித்தார்.

முதல் வேலையாக, கொள்ளையர் களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார். பிறகு, அவர்கள் உதவியுடன் கோவில்களை புதுப்பிக்கும் பணிகளை துவங்கினார்.

மத்தியபிரதேச மாநிலம், குவாலியரிலிருந்து, 35 கி.மீ., தொலைவில், 25 ஏக்கரில் அடர்ந்த சாம்பல் காடு இருக்கிறது. முகமது தலைமையில் ஏராளமான சிற்பிகளும், கட்டட வல்லுனர்களும் சேர்ந்து, மீண்டும் கோவில்களை புதுப்பித்து வருகின்றனர்.

— ஜோல்னாபையன்






      Dinamalar
      Follow us