sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சரஸ்வதி மகிமை!

/

சரஸ்வதி மகிமை!

சரஸ்வதி மகிமை!

சரஸ்வதி மகிமை!


PUBLISHED ON : அக் 06, 2024

Google News

PUBLISHED ON : அக் 06, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சரஸ்வதியை துதித்த பின்னர் தான், சப்த சாஸ்திரம் எனும் நுாலை இந்திரனுக்கு கற்பித்தார், பிருஹஸ்பதி.

*  தேவியின் கடாட்சத்தை பெற்ற வியாசர், மகா பிரம்ம சூத்திரம், பதினென் புராணங்கள் போன்றவற்றை இயற்றினார்.

*  கல்வி ஞானமே இல்லாதிருந்த, காளிதாசருக்கு அம்பிகையின் பேரருளால் சிறந்த கவியாக போற்றப்பட்டார். இவருடைய நுால்களாகிய, ரகுவம்சம், மேக துாதம், சாகுந்தலம், குமார சம்பவம், சியாமளா தண்டகம் மற்றும் சியாமளா தந்திரம் போன்றவற்றில், தேவியின் சொரூபம் மற்றும் லீலைகளை காணலாம்.

*  ஸ்ரீசரஸ்வதியான சாரதாம்பாளை, ஆதிசங்கரர் சிருங்கேரியில் பிரதிஷ்டை செய்து, ஸ்ரீசக்கரத்தையும் பிரதிஷ்டை செய்தார். கல்வி தரும் கலைமகளான சாரதா, இன்னமும் தானே பயில்வது போன்றே, கரங்களில் ஜப மாலை, சுவடி மற்றும் ஞான முத்திரை கொண்டு திகழ்கிறாள்.






      Dinamalar
      Follow us