sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/சரஸ்வதி துதி!

சரஸ்வதி துதி!

சரஸ்வதி துதி!


PUBLISHED ON : அக் 06, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 06, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமலைராய மன்னனின் ஆஸ்தான கவியான அதிமதுரம், கவி காளமேகத்திற்கு சரியான இருக்கை கொடுக்காமல் புறக்கணித்தார். அவர், சரஸ்வதியை தியானித்து, அரசனின் சிம்மாசனத்துக்கு இணையாக ஆசனம் பெற்றார்.

* சரஸ்வதியை போற்றும் விதமாக, சரஸ்வதி அந்தாதியை பாடினார், கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

* சரஸ்வதி தேவிக்கு நன்னிலம் அருகே உள்ள கூத்தனுாரில் கோவில் அமைத்து, அந்த தேவியின் சிறப்பை எடுத்துரைக்கும் வண்ணம், 'தக்கயாகப் பரணி' எனும் நுாலை இயற்றினார், ஒட்டக்கூத்தர்.

*   பிரம்மன், சரஸ்வதியை துதித்த பின்னரே, பதி ஞானத்தின் உட்பொருளை சனத்குமாரருக்கு உபதேசிக்க முடிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us