sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 30, 2026 ,தை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நடந்தது என்ன?

/

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?


PUBLISHED ON : மே 26, 2024

Google News

PUBLISHED ON : மே 26, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மே 26, 946 - இங்கிலாந்து மன்னர், முதலாம் எட்மண்ட், திருடன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார்.

1679 - மனிதனின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உலகின் முதல் மனித உரிமைச் சட்டம், 'ஹேபியஸ் கார்பஸ்' சட்டம், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

1738 - முகலாய பேரரசர் மற்றும் ஈரானின் நாதிர்ஷா இடையே செய்து கொண்ட ஒப்பந்தம்படி, இந்தியாவிலிருந்து, ஆப்கானிஸ்தான் தனியாக பிரிக்கப்பட்டது.

1897 - 'டிராகுலா' என்ற பிரபல கதை, ஐரீஷ் எழுத்தாளர், பிரமாஸ் டோக்கர் என்பவரால் எழுதி வெளியிடப்பட்டது.

1937 - தமிழ் திரைப்பட நடிகை மனோரமா பிறந்த நாள்.

1955 - இமயமலையின் உயரமான சிகரமான, 8,558 மீட்டர் உயரமுள்ள கஞ்சன் ஜங்கா சிகரத்தில், சார்லஸ் வென்ஸ் என்பவர் முதல் முறையாக ஏறினார்.

1999 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, ஸ்ரீலங்காவுக்கு எதிரான போட்டியில், சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட், 318 ரன்கள் குவித்து, உலக சாதனை செய்தனர்.

2013 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

2014 - நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமர் ஆனார்.






      Dinamalar
      Follow us