sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நடந்தது என்ன?

/

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?


PUBLISHED ON : மே 26, 2024

Google News

PUBLISHED ON : மே 26, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மே 26, 946 - இங்கிலாந்து மன்னர், முதலாம் எட்மண்ட், திருடன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார்.

1679 - மனிதனின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உலகின் முதல் மனித உரிமைச் சட்டம், 'ஹேபியஸ் கார்பஸ்' சட்டம், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

1738 - முகலாய பேரரசர் மற்றும் ஈரானின் நாதிர்ஷா இடையே செய்து கொண்ட ஒப்பந்தம்படி, இந்தியாவிலிருந்து, ஆப்கானிஸ்தான் தனியாக பிரிக்கப்பட்டது.

1897 - 'டிராகுலா' என்ற பிரபல கதை, ஐரீஷ் எழுத்தாளர், பிரமாஸ் டோக்கர் என்பவரால் எழுதி வெளியிடப்பட்டது.

1937 - தமிழ் திரைப்பட நடிகை மனோரமா பிறந்த நாள்.

1955 - இமயமலையின் உயரமான சிகரமான, 8,558 மீட்டர் உயரமுள்ள கஞ்சன் ஜங்கா சிகரத்தில், சார்லஸ் வென்ஸ் என்பவர் முதல் முறையாக ஏறினார்.

1999 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, ஸ்ரீலங்காவுக்கு எதிரான போட்டியில், சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட், 318 ரன்கள் குவித்து, உலக சாதனை செய்தனர்.

2013 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

2014 - நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமர் ஆனார்.






      Dinamalar
      Follow us