sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

அழைக்கிறது மின்சார நிறுவனம்

/

அழைக்கிறது மின்சார நிறுவனம்

அழைக்கிறது மின்சார நிறுவனம்

அழைக்கிறது மின்சார நிறுவனம்


PUBLISHED ON : அக் 01, 2024

Google News

PUBLISHED ON : அக் 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்.டி.பி.சி., - செயில் மின்சார நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எலக்ட்ரிக்கல் 12, மெக்கானிக்கல் 6, இன்ஸ்ட்ரூமென்டேசன் 6, வேதியியல் 6 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ.

வயது: 27க்குள்

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.

பணியிடம்: சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 10.10.2024

விவரங்களுக்கு: nspcl.co.in






      Dinamalar
      Follow us