/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு வங்கியில் 484 காலியிடங்கள்
/
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு வங்கியில் 484 காலியிடங்கள்
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு வங்கியில் 484 காலியிடங்கள்
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு வங்கியில் 484 காலியிடங்கள்
PUBLISHED ON : டிச 26, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: துப்புரவு, துணை உதவியாளர் பிரிவில் 484 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 31.3.2023 அடிப்படையில் 18 - 26 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175
கடைசிநாள்: 9.1.2024
விபரங்களுக்கு: centralbankofindia.co.in