sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

பிளஸ் 2 முடித்தவருக்கு பாதுகாப்பு படையில் பணி

/

பிளஸ் 2 முடித்தவருக்கு பாதுகாப்பு படையில் பணி

பிளஸ் 2 முடித்தவருக்கு பாதுகாப்பு படையில் பணி

பிளஸ் 2 முடித்தவருக்கு பாதுகாப்பு படையில் பணி


PUBLISHED ON : ஜூன் 11, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 11, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துணை ராணுவப்படைகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர், தலைமை கான்ஸ்டபிள் வாரியாக மத்திய ரிசர்வ்போலீஸ் படை 21 & 282 எல்லை பாதுகாப்பு படை 17 & 302, இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை 56 & 163, மத்திய தொழில் பாதுகாப்பு படை 146 & 496, எஸ்.எஸ்.பி., 3 & 5 உட்பட மொத்தம் 1526 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.8.2024 அடிப்படையில் அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 18 - 25, மற்ற பணிக்கு 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, உடல் தகுதி தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100.பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 8.7.2024

விவரங்களுக்கு: rectt.bsf.gov.in






      Dinamalar
      Follow us